நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் மருமகளுக்கு, சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக மாமியார் உள்ளிட்ட 4 பேரை 75 நாட்களுக்குப் பின் உதகை காவல் துறையினர் கைது செய்தனர்.
நீலக...
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் அருகே, திருமணம் தாண்டிய உறவில் இருப்பதை வெளியே சொல்லிவிடக்கூடும் என்பதால், மருமகளுக்கு உணவில் சைனடு வைத்து கொலை செய்த மாமியார், கொலையை மறைத்த கணவர் உட்பட 4 பேரை ...
திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமத்தில் 60 வயதான ஜகதாம்பாள் தனியாக வசித்து வரும் நிலையில், அவரது பெயரில் உள்ள ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தருமாறு மருமகள் ஜான்சி ராணி கேட்டதாகவ...
சேலம் மேயர் ராமச்சந்திரனின் மருமகள் திடீரென உயிரிழந்த நிலையில் , அவருக்கு சோறுகூட போடாமல் கொடுமைப்படுத்தியதால் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றஞ்சட்டிய நிலையில்; வெற்றிலை பாக்கு புகையிலை போட்டத...
வீட்டில் பணிப்புரிந்த சிறுமியை கொடுமை படுத்திய புகாரில் சிக்கி, ஊரை மாற்றி காரை மாற்றி தப்பி ஓடிய எம்எல்ஏவின் மகன், மருமகள் கைது செய்யப்பட்டதின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
...
நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்துள்ள நிலையில் சமாதானம் பேச கணவன் வீட்டுக்கு சென்ற இடத்தில் ஒருவருக்கொருவர் சுடு சொல் பேசியதால் மருமகளும், மாமியாரும் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் அரங்கே...
பல்லாவரம் திமுக எம்.எல். ஏ வின் மருமகள், சூடுவைத்து சித்ரவதை செய்ததாக வீட்டில் வேலைபார்த்த சிறுமி புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பல்லவாரம் எம்.எல்.ஏ கருணா...